613
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காவலரை விரட்டி விரட்டி பாக்ஸிங் செய்வது போல சண்டைக்கு அழைத்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். எம்.வி.பி காலனி காவல் நிலைய பகுதிக்குட்பட்ட&...

397
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் நடுரோட்டில் அமர்ந்து ரகளை செய்த இளைஞரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்பகுதியில் உள்ள மதுக்கடையில் மது அ...

371
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான கலைச்செல்வன் என்பவர் தனது மனைவி ஜோதிமணையின் தங்கை கல்பனா வை கத்திரிக்கோலால குத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அக்காவை தாக்கியதை தட்டிக்க...

371
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை எதிரே  உள்ள  கழிவு நீர்வாய்க்காலில் மனித உடல் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் 8அடி ஆழமுள்ள  கழிவு நீர் வாய்க்காலில் இறங்கிஅந்த உடலை&nbs...

231
சென்னையிலிருந்து ஆலப்புழாவிற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை 3 மணிக்கு ஈரோட்டை அடைந்தபோது ரயிலில் ஏறிய 6 இளைஞர்கள் புகை பிடித்தும், சத்தமாக பாட்டு பாடியும் இடையூறு செய்ததாக சக பயணிகள் புகாரளித்த...

295
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பல்லரிப்பாளையம் வழியாகச் சென்ற தனியார் பேருந்தை மறித்த போதை ஆசாமிகள் சிலர் தங்களது பைக்கை உரசுவது போல வந்ததாகக் கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தனர்...

359
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மது போதையில் லாரியை ஓட்டிச் சென்று சாலையின் செண்டர் மீடியனில் மோதிய ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். அதிகாலை நேரம் என்பதால் வாகனப் போக்குவரத்து குறைவாக...



BIG STORY